Sunday 19th of May 2024 06:49:27 AM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ்.மாவட்டத்தில் உயிரிழந்த இருவருக்கு கொரோனா!

யாழ்.மாவட்டத்தில் உயிரிழந்த இருவருக்கு கொரோனா!


யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள்,

சரவணை முத்துலிங்கம் (வயது 91),

T.சந்திரகாசன் (வயது 41, சாவகச்சேரி) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE